வாசகர்களுக்கு வணக்கம்!
வரும் வெள்ளிக்கிழமை(நாளை) நடைபெறவிருக்கும் வாசகர் வட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின்
‘சுமைதாங்கி‘ சிறுகதை விவாதிக்கப்படும்.
தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர வாருங்கள்.
நாள்: 27-12-2019, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5.30
இடம்: ஞான விஹார்,306