சுமைதாங்கி – ஜெயகாந்தன்

வாசகர்களுக்கு வணக்கம்!
வரும் வெள்ளிக்கிழமை(நாளை) நடைபெறவிருக்கும் வாசகர் வட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின்
சுமைதாங்கி‘  சிறுகதை விவாதிக்கப்படும்.
தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர வாருங்கள்.
நாள்: 27-12-2019, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5.30
இடம்: ஞான விஹார்,306

எண்கள் – அசோகமித்திரன்

வாசகர்களுக்கு வணக்கம்!
இந்த அரையாண்டிற்கான முதல் வாசகர் வட்டம் வரும் வியாழன் நடைபெறவிருக்கிறது. எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் ‘எண்கள்’  சிறுகதை விவாதிக்கப்படும். தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர வாருங்கள்.
நாள்: 19-12-2019, வியாழக்கிழமை
நேரம்: மாலை 5.30
இடம்: ஞான விஹார்,306

பாரதியார் பிறந்தநாள் சிறப்பு வட்டம்

வாசகர்களுக்கு வணக்கம்!

நாளை (11.12.2019) பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவிருக்கும் சிறப்பு வலைதள வாசகர் வட்டத்தில் பாரதியின் வேதபுரத்தின் இரகஸ்யம் சிறுகதையும் தெளிவு கவிதையும் விவாதிக்கப்படும்.தவறாமல் படித்து உங்களது கருத்தையும் ,விமர்சனங்களையும் பகிரக் கலந்துக்கொள்ளுங்கள்.

நாள் : 11-12-2019,புதன்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

வேதபுரத்தின் இரகஸ்யம்

தெளிவு