வாசகர்களுக்கு வணக்கம்!
நாளை நடைபெறவிருக்கும் வாசகர் வட்டத்தில், ‘கலையும் கலைஞனும்’ என்ற கி.வ.ஜகந்நாதனின் கட்டுரையும்,
‘வாரணம் ஆயிரம்’ என்ற நாச்சியார் திருமொழி பாடலும் விவாதிக்கப்படும்.
தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளோடு வாதிட வாருங்கள்.
நாள்: 20-09-2017, புதன்கிழமை
நேரம்: மாலை 5.30
இடம்: வித்ய விஹார்