கலையும் கலைஞனும்- கி.வ.ஜகந்நாதன்,வாரணம் ஆயிரம்-ஆண்டாள்

வாசகர்களுக்கு வணக்கம்!
நாளை நடைபெறவிருக்கும் வாசகர் வட்டத்தில், ‘கலையும் கலைஞனும்’ என்ற கி.வ.ஜகந்நாதனின் கட்டுரையும்,
‘வாரணம் ஆயிரம்’ என்ற நாச்சியார் திருமொழி பாடலும் விவாதிக்கப்படும்.
தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளோடு வாதிட வாருங்கள்.

1.  வாரணம் ஆயிரம்

2. கலையும் கலைஞனும்-கட்டுரை

நாள்: 20-09-2017, புதன்கிழமை
நேரம்: மாலை 5.30
இடம்: வித்ய விஹார்

சிறப்பு வட்டம்: கண்கள்- அசோகமித்திரன், தொலைந்து போனவர்கள்- கவிக்கோ அப்துர் ரஹ்மான்

வாசகர்களுக்கு வணக்கம்!
வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் வாசகர் வட்டத்தில், எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘கண்கள்’ என்ற சிறுகதையும்
கவிக்கோ அப்துர் ரஹ்மானின் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற கவிதையும் விவாதிக்கப்படும்.

தவறாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துகளோடு வாதிட வாருங்கள்.

மின்நூல்:
1. கண்கள்
2. தொலைந்து போனவர்கள்

நாள்: 06-09-2017, புதன்கிழமை
நேரம்: மாலை 3.30
இடம்: வித்ய விஹார்