சோற்றுக்கணக்கு – ஜெயமோகன்

“எழுத்துக்களும் உயிர்
பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!”

பற்றிசையிலும் சிந்திக்க, உங்கள் சிந்தனைகளை பகிர வாரீர் வாசகர் வட்டம்.

இந்த வாரம் நாம் கலந்துரையாட இருப்பது ” சோற்றுக்கணக்கு ” சிறுகதை.

நாள்:25-01-2024
நேரம் : மாலை 5 – 6
இடம் : VDV 105

அனைவரும் தவறாமல் வாரீர்!

தர்க்கம் – விவாத மேடை

கண்மூடிக் கிடக்கும் சமூகத்தில் மண்மூடிக்கிடக்கும் சமூகச் சிக்கல்களை விவாதிக்க எளிய மனிதர்களின் ஒரு சிறிய முயற்சி.


சாஸ்த்ரா தமிழ்சங்கத்தின் தர்க்கம்.

தலைப்பு : இன்றைய திரைப்படங்கள் காதலை சரியாக பிரதிபலிக்கிறதா இல்லையா ?
தேதி : 23/01/24
இடம் : SAC
நேரம் : மாலை 5 – 6

ஜிகர்தண்டா டபுள் x – சினிமா வட்டம்

சமூகத்தின் பிரதிபலிப்பான சினிமாவை கொண்டு சமூக பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வாரீர் !

தேதி : 18/01/24

இடம் : SAC

நேரம் :5.15 மணி

அணிலாடும் முன்றில் – நா . முத்துக்குமார்

“பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவருக்குச் சம்மதம்!”

இந்த வாரம் நாம் கலைந்துரையாடவிருப்பது வாழ்வை வரிகளில் வடித்த எழுத்தாளர் நா.முத்துக்குமார் -இன் உன்னதப் படைப்பான அணிலாடும் முன்றில் (பகுதி-மகன்)!

யாவரையும் கதைக்க அழைக்கிறது வாசகர் வட்டம்!

இடம்:VDV நாள்:30/10/2023                                      நேரம்: 5.15 மணி

கவியரங்கம் – இனி கவிதைகளையும் விவாதிக்க தொடங்கிவிட்டோம்

மாவலிபுரச் செலவு – பாரதிதாசன்

“எழுத்துக்களும் உயிர்
பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!”

பற்றிசையிலும் சிந்திக்க, உங்கள் சிந்தனைகளை பகிர வாரீர் வாசகர் வட்டம்.

இந்த வாரம் நாம் கலந்துரையாட இருப்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “மாவலிபுரச் செலவு” கவிதை

நாள்:23-03-2023
நேரம் : மாலை 5:30
இடம் : VDV முதல் தளம் 208

அனைவரும் தவறாமல் வாரீர்!

போர் – தாமோதரன் (வலைத்தமிழில் கிடைத்த ஒரு நற்றமிழ் எழுத்தாளர்)

எழுத்துக்களும் உயிர்
பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!”

பற்றிசையிலும் சிந்திக்க, உங்கள் சிந்தனைகளை பகிர வாரீர் வாசகர் வட்டம்.

இந்த வாரம் நாம் கலந்துரையாட இருப்பது ” போர் ” சிறுகதை

நாள்:02-03-2023
நேரம் : மாலை 5:30
இடம் : VDV முதல் தளம் 208

அனைவரும் தவறாமல் வாரீர்!

குருபீடம் – ஜெயகாந்தன்

எழுத்துக்களும் உயிர்
பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!”

பற்றிசையிலும் சிந்திக்க, உங்கள் சிந்தனைகளை பகிர வாரீர் வாசகர் வட்டம்.

இந்த வாரம் நாம் கலந்துரையாட இருப்பது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் “குருபீடம்” சிறுகதை

நாள்:17-02-2023
நேரம் : மாலை 5:30
இடம் : VDV முதல் தளம் 208

அனைவரும் தவறாமல் வாரீர்!

‘லவ்டுடே’ – சினிமா தர்பார்

இன்னைக்கு மாலை 5:30 சினிமா தர்பார் VDV 208-ல நடக்குது எல்லாரும் மறக்காம வந்துடுங்க…..

சாஸ்த்ரா தமிழ்சங்கத்தின் சினிமா தர்பார்.
தேதி : 24/11/22
இடம் : VDV 208
நேரம் : மாலை 5:30

பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கான(EWS) 10% இட ஒதுக்கீடு – தர்க்கம்

கண்மூடிக் கிடக்கும் சமூகத்தில் மண்மூடிக்கிடக்கும் சமூகச் சிக்கல்களை விவாதிக்க எளிய மனிதர்களின் ஒரு சிறிய முயற்சி.


சாஸ்த்ரா தமிழ்சங்கத்தின் தர்க்கம்.

தலைப்பு : பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கான 10% இட ஒதுக்கீடு
தேதி : 17/11/22
இடம் : VDV 208
நேரம் : மாலை 5:30