“எழுத்துக்களும் உயிர்
பெற்று வாழ்வது, வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!”
பற்றிசையிலும் சிந்திக்க, உங்கள் சிந்தனைகளை பகிர வாரீர் வாசகர் வட்டம்.
இந்த வாரம் நாம் கலந்துரையாட இருப்பது ” சோற்றுக்கணக்கு ” சிறுகதை.
நாள்:25-01-2024
நேரம் : மாலை 5 – 6
இடம் : VDV 105
அனைவரும் தவறாமல் வாரீர்!